Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐஏஎஸ் அதிகாரி மனைவி சூர்யா உடல் குஜராத்தில் இருந்து,மதுரை விமான நிலையம் வந்தடைந்தது!

J.Durai
புதன், 24 ஜூலை 2024 (18:26 IST)
மதுரையில் மாணவன் கடத்தப்பட்ட வழக்கில் ஐஏஎஸ் அதிகாரி மனைவி சூர்யா தேடப்பட்டு வந்த நிலையில், நேற்று முன்தினம் குஜராத் மாநிலத்தில் ஆட்சியர் குடியிருப்பு வளாகத்தில் தற்கொலை செய்து கொண்டார்.
 
சூர்யாவின் உடல் அவரது சொந்த ஊரான விளாத்திகுளம் கொண்டு செல்வதற்காக குஜராத்தில் இருந்து விமான மூலம் மதுரை விமான நிலையம் வந்தடைந்தது.
 
பின்னர், ஆம்புலன்ஸ் மூலம் உடல் ஏற்றப்பட்டு ,சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு கலந்தது உறுதி.! ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!

ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பு.! செல்வப்பெருந்தகையை நீக்குக.! ராகுல் காந்திக்கு BSP கடிதம்..!

வேளாண் தொழில்நுட்பக் கல்லூரியில் ஸ்பெக்ட்ரா கூட்டரங்கத்தை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்!

திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பா? சந்திரபாபு நாயுடு சத்தியம் செய்வாரா? ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் பதிலடி

இன்றிரவு 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments