Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விமான ஓடுதளமாக மாறும் சென்னை ஈசிஆர் சாலை

Webdunia
செவ்வாய், 1 ஆகஸ்ட் 2017 (15:53 IST)
சென்னை - புதுச்சேரி இடையிலான ஈசிஆர் சாலையை அவசர கால விமான ஓடுதளமாக பயன்படுத்த இந்திய விமான படை அனுமதி வழங்கியுள்ளது.


 

 
போர் மற்றும் இயற்கை சீற்றங்களின்போது விமான ஓடுதளம் மற்றும் விமான படை தளம் பாதிப்படைய அதிக வாய்ப்புள்ளது. இதனால் தேசிய நெடுஞ்சாலைகளை தற்காலிக ஓடுதளமாக பயன்படுத்தி கொள்ள இந்திய விமான படை முடிவு செய்துள்ளது. அதன்படி நாட்டிலுள்ள 12 தேசிய நெடுஞ்சாலைகளை அவசர கால விமான ஓடுதளமாக பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
 
இதைத்தொடர்ந்து லக்ணோ - ஆக்ரா இடையிலான விரைவு சாலையில் போர் விமானங்கள் தரையிறக்கப்பட்டு வெற்றிகரமாக சோதனை மேற்கொள்ளப்பட்டது. தமிழகத்தில் சென்னை - புதுச்சேரி இடையிலான ஈசிஆர் சாலையை அவசர கால விமான ஓடுதளமாக பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

காதல் தோல்வி.. 16 வயது சிறுமி, 14 வயது சிறுவன் தற்கொலை.. சென்னை கடலில் நடந்த பரிதாபம்..!

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு: மேலும் ஒருவர் கைது

போக்குவரத்து - காவல்துறை மோதல்.. முதல்வருக்கு பறந்த கடிதம்..!

பத்திரகாளியம்மன் கோவிலின் வைகாசி திருவிழாவை முன்னிட்டு - ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக் கடன்!

குப்பைகள் கொட்டும் கூடராமாக மாற்றி வரும் நகராட்சி நிர்வாகம் குப்பை கொட்டுவதற்காக வந்த நகராட்சி வண்டியின் வீடியோ வெளியாகி பரபரப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments