Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டாலினால் அது முடியாது ஆனால் கருணாநிதி முடித்திருப்பார்: விஜயகாந்த்

Webdunia
செவ்வாய், 1 ஆகஸ்ட் 2017 (15:22 IST)
கருணாநிதி மட்டும் தீவிர அரசியலில் இருந்திருந்தால் நிச்சயமாக ஆட்சியை கவிழ்த்து இருப்பார் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.


 

 
தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆங்கில பத்திரிக்கை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தற்போதைய தமிழக அரசியல் சூழல் கூறியதாவது:-
 
தமிழக அரசியல் சூழல் மிகவும் மோசமாக உள்ளது. ஆட்சியில் இருப்பவர்கள் ஆட்சியை தக்க வைப்பது பற்றியே சிந்தித்து கொண்டிருக்கிறார்கள். மாநிலத்தில் நடப்பது பற்றியோ, மக்களை பற்றியோ அவர்கள் கவலைப்படவில்லை. மு.க.ஸ்டானிலோ, பன்னீர்செல்வத்தினாலோ இந்த அரசை வீழ்த்த முடியாது. கருணாநிதி மட்டும் தீவிர அரசியலில் இருந்திருந்தால் நிச்சயமாக இதை செய்து இருப்பார் என்றார்.
 
மேலும் ரஜினி, கமல் ஆகியோர் குறித்தும் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments