மக்களில் ஒருவராக பணியாற்றுவேன் : மு.க. ஸ்டாலின்

Webdunia
வெள்ளி, 21 டிசம்பர் 2018 (12:36 IST)
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வழியில் திமுக கட்சியை திறம்பட வழி நடத்திச் சென்று கொண்டிருக்கிறார் முக ஸ்டாலின். சில நாட்களுக்கு முன் சென்னையில் நடைபெற்ற கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பேசிய ஸ்டாலின்  ராகுல் காந்தியை பிரதமர் ஆக்குவேன் என்று சூளுரைத்தார். ஆனால் அவரது பேச்சுக்கு யாரும் ஆதரவு அளிக்கவில்லை என்று தெரிகிறது.
இந்நிலையில் தன் எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட கொளத்தூர் தொகுதிக்கு சென்ற ஸ்டாலின், பெரியார் நகரில் உள்ள திருமண மண்டபத்தில்  நடைபெற்ற கிருஸ்துமஸ் விழாவில் பங்கேற்றார். இவ்விழாவில் மக்களுக்கு கிருஸ்துமஸ் பரிசுப் பொருட்களை வழங்கினார்.
 
அப்போது  ஸ்டாலின் கூறியதாவது, மக்கள் பணியாற்றுவதற்காக மக்கள் தொடர்ந்து எனக்கு வாய்ப்பை வழங்கி வருகின்றனர். முதல்வராக மட்டுமின்றி எந்தபொறுப்பிற்கு வந்தாலும் நன் மக்களில் ஒருவராக இருந்து பணியாற்றுவேன்.மத்தியிலும் மாநிலத்திலும் உள்ள இரண்டு ஆட்சிகளையும் ஒழித்தால்தான் நாடு வளம்பெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்