Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்னும் மாணவராகவே உணர்கிறேன் - முதல்வர் ஸ்டாலின்

Webdunia
வெள்ளி, 22 ஏப்ரல் 2022 (22:14 IST)
தனியார் பள்ளியில் 30 வது ஆண்டு விழாவில் கலந்துகொண்ட முதல்வர் ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

அப்போது அவர் மாணவர்களிடம் பேசியதாவது:

கொளத்தூர் தொகுதிக்கு வருவதில் மகிழ்கிறேன். வயதானாலும்  நான் இன்னும் மாணவனாகவே உணர்கிறேன்.

மாணவர்களைச் சந்திக்கும் போது, எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. வாக்களித்த மக்களுகுப் பணியாற்றுவேன். நான் உங்களில் ஒருவனாக இருக்கவேண்டும்.ஓயாத பணியாற்றுவதால் நாட்டிலேயே முதன்மையாக முதல்வராக இருக்க முடிகிறது எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈஷாவில் பக்தி பரவசத்துடன் நடைபெற்ற தைபூசத் திருவிழா! லிங்க பைரவி திருவுருவத்துடன் பக்தர்கள் பாதயாத்திரை!

ஒரு டாக்டர் கூடவா இல்ல? அடிப்பட்டு வந்த கஞ்சா கருப்பு! - அரசு மருத்துவமனையில் வாக்குவாதம்!

குழந்தைகள் பாதுகாப்பு உட்பட 28 அணிகள்.. பிரசாந்த் கிஷோரை சந்தித்த சில மணி நேரங்களில் தவெக அதிரடி!

பிரியங்கா தொகுதியான வயநாட்டில் நாளை கடையடைப்புக்கு அழைப்பு.. என்ன காரணம்?

ஏஐ தொழில்நுட்பத்தால் வேலை இழப்பு இருக்காது: ஏஐ உச்சிமாநாட்டில் பிரதமர் பேச்சு..

அடுத்த கட்டுரையில்
Show comments