Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினி தெரிவித்த கருத்து தான் என் கருத்தும்: முதலமைச்சர் பேட்டி

Webdunia
செவ்வாய், 13 நவம்பர் 2018 (11:12 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் அவர் தெரிவித்த 'எந்த 7 பேர்' என்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதே நேரத்தில் ரஜினிகாந்த், பாஜக குறித்தும் ஒரு கருத்தை தெரிவித்திருந்தார். அதில், ' பாஜக ஆபத்தான கட்சி என்பது எதிர்கட்சிகளின் எண்ணம். அப்போது பாஜக ஆபத்தான கட்சியாகத்தானே இருக்கும் என்று பதிலளித்தார். இந்த பதிலுக்கு இன்னும் பாஜகவினர் கூட கருத்து எதுவும் சொல்லவில்லை

இந்த நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த புதுவை முதல்வர் நாராயணசாமி, 'ரஜினியின் கருத்துதான் என்னுடைய கருத்தும். பாஜக ஆபத்தான கட்சி மட்டுமின்றி இந்த நாட்டை சீர்குலைக்கும் கட்சி. இந்த நான்கரை ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்ததற்கு காரணமே பாஜக ஆட்சியால்தான்' என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தனக்கு பிறந்ததா என சந்தேகம்.. 1 வயது குழந்தையை கொலை செய்த தந்தை.. அதிர்ச்சி சம்பவம்..!

மத்திய அரசு ஊழியர்களுக்கு நேர கட்டுப்பாடு.! காலை 9.15-க்குள் வராவிட்டால் என்னவாகும் தெரியுமா.?

பஞ்சாப் எல்லையில் பறந்த மர்ம ட்ரோன்.. சீனாவை சேர்ந்ததா?

குடிப்பது உடல் நலத்திற்கு கேடு என்பது சினிமா டைட்டிலில் மட்டும் தான்: ராமராஜன் கண்டனம்..!

ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் மீது மான நஷ்ட வழக்கு.! திமுக எம்.எல்.ஏக்கள் கொந்தளிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments