Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனைவிக்கு கத்திக்குத்து: அதன்பின் கணவர் எடுத்த அதிர்ச்சி முடிவு!

Webdunia
புதன், 6 ஜூலை 2022 (19:35 IST)
குடும்பத் தகராறில் மனைவியை கத்தியால் குத்திவிட்டு அவர் இறந்துவிட்டதாக கருதி கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கோவையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
கோவையை சேர்ந்த கட்டிட தொழிலாளி பூபாலன் என்பவர் தனது மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக ஆத்திரத்தில் மனைவியை கத்தியால் குத்தியதாக தெரிகிறது 
 
இதனை அடுத்து ரத்தவெள்ளத்தில் மயக்கத்தில் இருந்த மனைவி ஷாலினி இறந்து விட்டதாக கருதிய பூபாலன் காவல்துறை நடவடிக்கைக்கு பயந்து பக்கத்து அறையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார் 
 
உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஷாலினி தனது கணவர் தற்கொலை செய்து கொண்டார் என்ற தகவல் தெரிந்ததும் கதறி அழுத காட்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமாவளவன் பேசிக்கொண்டிருந்த போது மைக் துண்டிப்பு..! மக்களவையில் சலசலப்பு..!!

செந்தில் பாலாஜி வழக்கு விசாரணையை 4 மாதத்தில் முடிக்க வேண்டும்..! ஐகோர்ட் உத்தரவு..!!

நீலகிரி, கோவை மலை பகுதியில் முதல் மிக கனமழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம்

சபாநாயகர் ஓம் பிர்லாவின் உரைக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் கண்டனம்.. அவையில் பரபரப்பு..!

சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கு..! ஜூலை 3-ம் தேதிக்கு ஒத்திவைப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments