Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கெட்டுப்போன உணவால் சிறுமி உயிரிழப்பு! – உணவக உரிமையாளர், சமையல்காரர் கைது!

Webdunia
ஞாயிறு, 12 செப்டம்பர் 2021 (09:54 IST)
ஆரணியில் கெட்டு போன உணவை சாப்பிட்டதால் சிறுமி உயிரிழந்த வழக்கில் உணவக உரிமையாளர், சமையல்காரர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருவண்ணாமலை ஆரணி காந்தி ரோடு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் அசைவ உணவகத்தில் நேற்று முன்தினம் அசைவ உணவு சாப்பிட்ட 12 பேர் வாந்தி, வயிற்றுவலி உள்ளிட்ட அறிகுறிகளால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உணவில் கெட்டுபோன உணவு பொருட்களை சேர்த்ததே காரணம் என கூறப்படுகிறது.

இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் சிறுமி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அதை தொடர்ந்து போலீஸார் உணவக உரிமையாளர் மற்றும் சமையல்காரரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாய் ஃப்ரெண்டை பழிவாங்க 21 வெடிக்குண்டு மிரட்டல்!? - சென்னை ஐடி பெண் ஊழியர் அதிரடி கைது!

3 இஸ்ரேலியர்களுக்கு மரண தண்டனை.. இன்று தூக்கிலிடப்பட்டு நிறைவேற்றிய ஈரான்..!

திடீரென 80 அடிக்கு உள்வாங்கியுள்ள திருச்செந்தூர் கடல்.. ஆபத்தை உணராமல் செல்பி எடுக்கும் பக்தர்கள்..!

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஃபால்கன்! விண்வெளிக்கு சென்ற இந்திய வீரர் சுபன்ஷூ சுக்லா!

காதலுக்கு எதிர்ப்பு; தாயை கொல்ல காதலனை ஏவிய 15 வயது சிறுமி!

அடுத்த கட்டுரையில்
Show comments