Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓட்டல் மளிகை கடையில் அதிகாரிகள் எண்களை ஒட்ட வேண்டும் - நீதிமன்றம்

Webdunia
சனி, 18 டிசம்பர் 2021 (01:47 IST)
தமிழகத்தில் உணவுப் பொருட்கள் மற்றும்  மளிகைப் பொருட்களில் கலப்படம் அதிகரித்து வரும் நிலையில், உணவுக் கலப்படம் குறித்துப் புகாரளிக்க  ஓட்டல்களிலும், மளிக்கைக் கடையிலும் அதிகாரிகளின் செல்போன் எண்களை ஒட்ட  வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.

இதன் மூலம் தமிழகத்தில் உணவுப் பொருட்களில் கலப்பட விநியோகம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

50 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த முகேஷ் அம்பானி..!!

முத்தமிட்டால் உயிர்க்கொல்லி காய்ச்சல் பரவுமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

அண்ணாமலை நன்றாக படிச்சிட்டு வரட்டும்.. வாழ்த்துக்கள்: செல்லூர் ராஜூ

கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு.. ஆன்மீக வழிபாடு நிகழ்ச்சியில் பயங்கரம்..!

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments