ஜனவரி 3 ஆம் தேதி முதல் ரேசன் கடைகளில் பொங்கல் சிறப்புத் தொகுப்பு

Webdunia
சனி, 18 டிசம்பர் 2021 (01:44 IST)
ஜனவரி 3 ஆம் தேதி முதல் ரேசன் கடைகளில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் சிறப்புத் தொகுப்பு வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சி அமைத்துள்ளது.

முதல்வராக ஸ்டாலின் பதவியேற்றதில் இருந்து பல்வேறு திட்டங்களை மக்களுக்காக அறிவித்து வருகிறார். இதற்காக அவர் பல விருதுகள் பெற்றுள்ளார். சமீபத்தில் உயர்நீதிமன்ற நீதிபதி முதல்வரின் பணியைப் பாராட்டியிருந்தார்.

இந்நிலையில், அடுத்த மாதம் தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜனவரி மாதம் 3 ஆம் தேதி முதல்21 பொருட்கள் அடங்கிய சிறப்பு தொகுப்பு அனைத்து ரேசன் கடைகளிலும், பொங்கல் பரிசுப் பொருட்கள் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளில் பெரும் மாற்றம்: 2026 முதல் அமல்!

காலையில் உயர்ந்த தங்கம் மாலையில் மீண்டும் உயர்வு.. ஒரு லட்சத்தை தொட இன்னும் 1040 ரூபாய் தான்..

விஜய்யின் ஈரோடு பொதுக்கூட்டம்.. தேதி, நேரத்தை அறிவித்த செங்கோட்டையன்..!

ரூ.45 கோடி செலவில் கட்டப்பட்டு வந்த பாலம் திடீரென இடிந்தது.. 5 பேர் காயம்..!

நீதிபதி சுவாமிநாதனுக்கு ஆதரவாக களமிறங்கிய 56 ஓய்வுபெற்ற நீதிபதிகள்: அரசியல்வாதிகளுக்கு கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments