Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜனவரி 3 ஆம் தேதி முதல் ரேசன் கடைகளில் பொங்கல் சிறப்புத் தொகுப்பு

Webdunia
சனி, 18 டிசம்பர் 2021 (01:44 IST)
ஜனவரி 3 ஆம் தேதி முதல் ரேசன் கடைகளில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் சிறப்புத் தொகுப்பு வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சி அமைத்துள்ளது.

முதல்வராக ஸ்டாலின் பதவியேற்றதில் இருந்து பல்வேறு திட்டங்களை மக்களுக்காக அறிவித்து வருகிறார். இதற்காக அவர் பல விருதுகள் பெற்றுள்ளார். சமீபத்தில் உயர்நீதிமன்ற நீதிபதி முதல்வரின் பணியைப் பாராட்டியிருந்தார்.

இந்நிலையில், அடுத்த மாதம் தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜனவரி மாதம் 3 ஆம் தேதி முதல்21 பொருட்கள் அடங்கிய சிறப்பு தொகுப்பு அனைத்து ரேசன் கடைகளிலும், பொங்கல் பரிசுப் பொருட்கள் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments