Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாட்டுக் கோழி கொடுத்தால் ஒரு கிலோ பிரியாணி இலவசம்… ஹோட்டல் உரிமையாளரின் வித்தியாசமான அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 8 மார்ச் 2022 (09:36 IST)
செங்கல்பட்டு மாவட்ட்த்தில் உள்ள ஹோட்டலில் ஒரு கிலோ நாட்டுக் கோழி கொடுத்தால் ஒரு கிலோ பிரியாணி இலவசமாகக் கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிராய்லர் கோழிகளில் வரவால் நாட்டுக் கோழி மற்றும் நாட்டுக் கோழி முட்டை ஆகியவற்றுக்கு நல்ல டிமாண்ட் உருவாகியுள்ளது. நாட்டு கோழி ஒரு கிலோ 300 ரூபாய் வரை விற்கப்படுகிறது. அதுபோல நாட்டுக் கோழி முட்டையும் 10 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் ’ஒரு நாட்டுக்கோழி கொண்டுவந்து கொடுத்தால் ஒரு கிலோ பிரியாணி வழங்கப்படும் ‘ என அறிவித்துள்ளார்.

அதுபோல ’பச்சை மிளகாய், மாங்காய் மற்றும் முருங்கைக்காய் போன்ற நாட்டுக் காய்களைக் கொடுத்தால் அதற்கேற்ப பிரியாணி பண்டமாற்று முறையில் வழங்கப்படும்’ என அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி - ஸ்ரீநகர் விமான விபத்து.. பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த விமானி கோரிக்கை விடுத்தாரா?

குடியிருப்பில் விழுந்த விமானம்.. 15 வீடுகள் சேதம்.. உயிரிழப்பு அதிகம் என அச்சம்..!

ஒரு லட்சம் மாணவர்களின் கல்வி வாய்ப்பு பறிபோகிறதா? அறிவிப்பை வெளியிடாத தமிழக அரசு..!

துருக்கி கரன்சி படுவீழ்ச்சி.. மோசமான நிலையில் பணவீக்கம்.. இந்தியா அதிரடியால் பெரும் சிக்கல்..!

நீட் தேர்வில் 720க்கு 720 எடுத்த மாணவர்.. தாத்தா, பெரிய தாத்தா, மாமா, மாமி, அண்ணன் எல்லோருமே டாக்டர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments