Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தலில் பணம் பதுக்கல் - புகார் தெரிவிக்க இலவச எண்கள்

தேர்தலில் பணம் பதுக்கல் - புகார் தெரிவிக்க இலவச எண்கள்

Webdunia
சனி, 30 ஏப்ரல் 2016 (00:21 IST)
நடைபெற உள்ள சட்ட மன்றத் தேர்தலில் அரசியல் கட்சிகள் பணம் பதுக்கினால் புகார் தெரிவிக்க இலவச எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
 

 
தமிழகத்தில் எங்காவது அதிக அளவில் பண நடமாட்டம், சந்தேகத்துக்குரிய நடவடிக்கைகள் இருப்பது தெரிந்தால் அதை உடனேந தேர்தல் ஆணையத்திற்கு புகாராக  தெரிவிக்கலாம்.
 
இது குறித்து, தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பணம் பதுக்கல் குறித்து, தேர்தல் ஆணையத்துக்கு 1950 என்ற தொலைபேசி அல்லது www.elections.tn.gov.in என்ற இணையதளம் அல்லது 9444123456 என்ற வாட்ஸ் ஆப் எண் மற்றும் வருமான வரித்துறையினரை 18004256669 என்ற இலவச எண்ணில் தொடர்பு கொண்டு பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 
 

காதல் தோல்வி.. 16 வயது சிறுமி, 14 வயது சிறுவன் தற்கொலை.. சென்னை கடலில் நடந்த பரிதாபம்..!

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு: மேலும் ஒருவர் கைது

போக்குவரத்து - காவல்துறை மோதல்.. முதல்வருக்கு பறந்த கடிதம்..!

பத்திரகாளியம்மன் கோவிலின் வைகாசி திருவிழாவை முன்னிட்டு - ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக் கடன்!

குப்பைகள் கொட்டும் கூடராமாக மாற்றி வரும் நகராட்சி நிர்வாகம் குப்பை கொட்டுவதற்காக வந்த நகராட்சி வண்டியின் வீடியோ வெளியாகி பரபரப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments