Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹிஜாப் வழக்கில் நீதிபதியை மிரட்டல் விடுத்த தஞ்சை நபர் கைது!

Webdunia
வெள்ளி, 25 மார்ச் 2022 (21:41 IST)
கர்நாடக நீதிமன்றத்தில் ஹிஜாப் குறித்த வழக்கின் தீர்ப்பு சமீபத்தில் அளிக்கப்பட்ட நிலையில் அந்த தீர்ப்பை அளித்த நீதிபதிக்கு மிரட்டல் விடுத்த தஞ்சையை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் 
 
முகமது இஸ்லாம் என்பவரை இந்த வழக்கில் போலீஸார் கைது செய்துள்ளதாகவும் இந்த வழக்கில் நீதிபதிகள் மிரட்டல் விடுத்தவர்களில் இவரும் ஒருவர் என்றும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் மிரட்டல் விடுத்த மேலும் சிலருக்கு போலீசார் வலைவீசி உள்ளதாகவும் அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் போலீசார் வட்டாரத்திலிருந்து கொடுத்துட்டேன்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

அடுத்த கட்டுரையில்
Show comments