Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹிஜாப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம்: 2 பேரின் முன்ஜாமின் மனு தள்ளுபடி

Webdunia
வியாழன், 5 மே 2022 (15:56 IST)
ஹிஜாப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த இரண்டு பேர்களின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் உயர்நீதிமன்றம் ஹிஜாப் தடையை உறுதி செய்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்திய தஞ்சையைச் சேர்ந்த 2 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது
 
இந்த வழக்கில் தங்களுக்கு முன் ஜாமின் வேண்டுமென்று தஞ்சையை சேர்ந்த ரஜிக்முகமது, நவாப்ஷா ஆகிய இருவரும் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் சற்றுமுன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments