Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சின்னத்திரை சித்ரா கணவர் ஹேம்நாத்துக்கு நிபந்தனை ஜாமின்

Webdunia
திங்கள், 15 பிப்ரவரி 2021 (18:14 IST)
சின்னத்திரை நடிகை சித்ரா திடீரென தனியார் ரிசார்ட் ஒன்றில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவரது கணவர்  ஹேமந்த் தான் இந்த தற்கொலைக்கு காரணம் என போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர் 
 
இந்த நிலையில் ஹேமந்த் தனக்கு ஜாமீன் அளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில் தற்போது அவருக்கு நிபந்தனை ஜாமீன் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கைதான ஹேமந்த் ஜாமீன் மனு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. கைது செய்யப்பட்டு 60 நாட்கள் ஆகியும் தன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை என ஹேமந்த் தனது ஜாமீன் மனுவில் குறிப்பிட்டு இருந்தார். இதனை அடுத்து சென்னை உயர் நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துரோகி என்ற வார்த்தையை வாபஸ் பெற வேண்டும்.! அண்ணாமலைக்கு ஆர்.பி உதயகுமார் எச்சரிக்கை..!!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இவர்கள்தான் உண்மையான குற்றவாளியா?... பயமா இருக்கு- அனிதா சம்பத் வெளியிட்ட வீடியோ!

ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு உளவுத்துறையின் மெத்தனப் போக்கே காரணம்: பகுஜன் சமாஜ்வாதி கட்சி

பாமக பிரமுகருக்கு சரமாரி அரிவாள் வெட்டு ..பதற்றத்தில் கடலூர் மாவட்டம்..!

ஜூலை 23-ல் மத்திய பட்ஜெட் தாக்கல்.! 7-வது முறையாக தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments