Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விவசாயக் கடன் தள்ளுபடியில் கூட முறைகேடு: கே.எஸ். அழகிரி பேட்டி

Webdunia
திங்கள், 15 பிப்ரவரி 2021 (18:10 IST)
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சமீபத்தில் விவசாயிகளின் பயிர் கடன் ரத்து செய்யப்படும் என அறிவித்தார். இந்த அறிவிப்பு விவசாயிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
தமிழகம் முழுவதும் சுமார் 12 ஆயிரம் கோடி ரூபாய் பயிர்க் கடன் ரத்து செய்யப்பட்டது என கூறப்பட்ட நிலையில் அதில் அதிகபட்சமாக சேலம் மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் இருந்து மட்டும் 1329 கோடி ரூபாய் பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது 
 
ஆனால் அதே நேரத்தில் தஞ்சை திருச்சி கும்பகோணம் ஆகிய டெல்டா மாவட்டங்களில் 2,400 கோடி ரூபாய் ரத்து செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி கூறியபோது டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு அதிக கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை என்றும் விவசாயக் கடன் தள்ளுபடியில் கூட முறைகேடு நடந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார் 
 
முதல்வரின் சொந்த மாவட்டமான சேலம் மாவட்டத்தில் மட்டும் தான் அதிகபட்சமாக பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்றும் மற்ற பகுதிகளில் பாரபட்சமாக குறைந்த அளவே தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக வேட்பாளர்களாக முன்னாள் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள்.. களை கட்டும் தேர்தல்..!

ஹனிமூன் சென்ற தம்பதி மாயம்! கணவன் சடலம் பள்ளத்தாக்கில்.. மனைவி எங்கே? - மேகாலயாவில் அதிர்ச்சி சம்பவம்!

அல்லு அர்ஜுனைக் கைது செய்தீர்களே?... இப்போ விராட் கோலியை கைது செய்வீர்களா?- ரசிகர்கள் கொந்தளிப்பு!

ராணுவம் பற்றி அவதூறாகப் பேசுவது பேச்சு சுதந்திரமா? ராகுல் காந்திக்கு நீதிமன்றம் கண்டனம்..!

Free Ticket என கிளம்பிய வதந்தி..? ஆர்சிபி கொண்டாட்டத்தில் பலி போன 11 உயிர்கள்! - தப்பி பிழைத்தவர்கள் சொன்ன தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments