Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விவசாயக் கடன் தள்ளுபடியில் கூட முறைகேடு: கே.எஸ். அழகிரி பேட்டி

Webdunia
திங்கள், 15 பிப்ரவரி 2021 (18:10 IST)
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சமீபத்தில் விவசாயிகளின் பயிர் கடன் ரத்து செய்யப்படும் என அறிவித்தார். இந்த அறிவிப்பு விவசாயிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
தமிழகம் முழுவதும் சுமார் 12 ஆயிரம் கோடி ரூபாய் பயிர்க் கடன் ரத்து செய்யப்பட்டது என கூறப்பட்ட நிலையில் அதில் அதிகபட்சமாக சேலம் மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் இருந்து மட்டும் 1329 கோடி ரூபாய் பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது 
 
ஆனால் அதே நேரத்தில் தஞ்சை திருச்சி கும்பகோணம் ஆகிய டெல்டா மாவட்டங்களில் 2,400 கோடி ரூபாய் ரத்து செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி கூறியபோது டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு அதிக கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை என்றும் விவசாயக் கடன் தள்ளுபடியில் கூட முறைகேடு நடந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார் 
 
முதல்வரின் சொந்த மாவட்டமான சேலம் மாவட்டத்தில் மட்டும் தான் அதிகபட்சமாக பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்றும் மற்ற பகுதிகளில் பாரபட்சமாக குறைந்த அளவே தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை - வேளச்சேரி பறக்கும் ரயில் மெட்ரோவுடன் இணைப்பு.. ரயில்வே வாரியம் ஒப்புதல்..!

பாகிஸ்தானிடம் இருந்து எண்ணெய் வாங்க வேண்டிய நிலை வருமா? டிரம்ப் கிண்டலுக்கு இந்தியா பதில்..!

மகன் திமுகவாக மாறிய மறுமலர்ச்சி திமுக: மல்லை சத்யா குற்றச்சாட்டு..!

எந்த முடிவு எடுக்காதீங்கன்னு சொன்னேன்.. மு.க.ஸ்டாலினை சந்தித்தது ஏன்? - ஓபிஎஸ் குறித்து நயினார் நாகேந்திரன் விளக்கம்!

செப்டம்பர் 1 முதல் பதிவு அஞ்சல் சேவை நீக்கம்: அஞ்சல் துறையில் புதிய விதி அமல்

அடுத்த கட்டுரையில்
Show comments