Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் கனமழை.. எச்சரிக்கும் வானிலை மையம்

Arun Prasath
செவ்வாய், 12 நவம்பர் 2019 (10:45 IST)
தமிழகத்தில் மீண்டும் கனமழை வர வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.

சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் கனமழை பெய்து வந்தது. எனினும் கடந்த சில நாட்களாக மழை பெய்யவில்லை. ஆங்காங்கே சிறு தூறல் விழுந்தாலும், மிதமான வெயிலே இருந்தது.

இந்நிலையில் தமிழகத்தில் விரைவில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்தியா வானிலை மையம் எச்சரித்துள்ளது. வருகிற 14 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் எனவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செல்போனில் தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்த கணவர்.. வழக்குப்பதிவு செய்த போலீஸ்..!

அதிமுக - பாஜக தோல்விக் கூட்டணி தான் ஊழல் கூட்டணி: முதல்வர் மு.க. ஸ்டாலின்

சென்னையில் ரூ.70 ஆயிரத்தைத் தாண்டிய தங்கம் விலை..! ஒரு லட்சத்தை நெருங்குமா?

ஆளுநர் நிறுத்திவைத்த 10 மசோதாக்களும் சட்டமானது: அரசிதழில் வெளியீடு!

ராணாவை நாடு கடத்தும் முயற்சியை ஆரம்பித்தது நாங்கள் தான்: ப. சிதம்பரம்

அடுத்த கட்டுரையில்
Show comments