Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் டெல்டா பகுதியில் கனமழை: பள்ளிகள் விடுமுறை

Webdunia
செவ்வாய், 4 டிசம்பர் 2018 (07:46 IST)
கஜா புயல் காரணமாக சிதைந்து போயிருக்கும் டெல்டா மாவட்டங்களின் சில பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்றிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக புதுகோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை என அம்மாவட்டத்தின் ஆட்சியர் கணேஷ் அறிவித்துள்ளார்.

அதேபோல் புதுவை மாநிலத்தில் உள்ள காரைக்கால் மாவட்டத்திலும் கனமழை பெய்து வருவதால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக காரைக்கால் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை என புதுவை அரசு அறிவித்துள்ளது.

மேலும்  நாகப்பட்டினம் மாவட்டத்தில் கஜா புயல் சீரமைப்பு பணிகள் நடக்கும் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை என் அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாங்க சட்டமன்றத்தில் பேசுவோம்.. உங்கள மாதிரி பட்டிமன்றத்தில் அல்ல! - சீமானுக்கு தவெக கொடுத்த அதிரடி பதில்!

காசாவை வாங்கவில்லை.. எடுத்துக்கப்போறோம்! ஒழுங்கா சொல்றதை செய்யணும்! - ஹமாஸ்க்கு ட்ரம்ப் எச்சரிக்கை!

அரசுப்பள்ளிகளில் பாலியல் குற்றங்கள் பெருகிவருவது ஏன் திரு. ஸ்டாலின்? வானதி சீனிவாசன் கேள்வி

செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர விரும்புகிறாரா? உச்சநீதிமன்றம் கேள்வி..!

அரசு பள்ளி சுவர் இடிந்ததால் பரபரப்பு.. மூன்று மாணவர்கள் படுகாயம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments