அடுத்த மாதம் முதல் இந்த டெபிட்-கிரெடிட் கார்ட் எல்லாம் செல்லாது!...

Webdunia
திங்கள், 3 டிசம்பர் 2018 (21:40 IST)
ஈஎம்வி என்ற சிப் பொருத்தாத டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் அடுத்த மாதம் முதல் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் இந்த வகை கார்டு வைத்துள்ளவர்கள் உடனடியாக மாற்றி கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஈரோபே, மாஸ்டர்கார்ட், விசா ஆகிய மூன்றின் சுருக்கம் தான் இந்த ஈஎம்வி. இந்த  வகை கார்டுகளில் மொபைல் சிம் போன்று ஒரு சிப் கார்டின் முன்புறம் பொருத்தப்பட்டிருக்கும். இந்த சிப், கார்டில் இருந்தால்தான் அதிகபட்ச பாதுகாப்பு கார்டுக்கு கிடைக்கும். இந்த சிப்பில் உள்ள கார்டுகளின் தகவல்களை ஹேக்கர்கள் ஹேக் செய்வது கடினம் ஏனெனில் இந்த சிப், ஒவ்வொரு பரிவர்த்தனைக்கு பின்னரும் டேட்டாவை மாற்றி கொண்டே இருக்கும்

எனவே உங்கள் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை உடனடியாக சோதனை செய்து ஈஎம்வி பொருத்தப்பட்டுள்ளதா? என்று பாருங்கள். இல்லையேல் உடனடியாக நீங்கள் கணக்கு ஆரம்பித்த வங்கிக்கு சென்று சிப் பொருத்தப்பட்ட கார்டை மாற்றி கொள்ளுங்கள். ஒருசில வங்கிகள் இதுகுறித்து தங்கள் வாடிக்கையாளர்களுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜ்யசபா சீட்டுக்காக அதிமுக கூட்டணியா?!.. பிரேமலதா விளக்கம்!...

பாஜகவால் என்னை தோற்கடிக்க முடியாது.. சவால் விடுத்த மம்தா பானர்ஜி..!

தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் செம்மொழி பூங்கா திறப்பு விழாவா? அண்ணாமலை கண்டனம்..!

சீன பாஸ்போர்ட் கேட்டு அருணாச்சல பிரதேச பெண்ணை துன்புறுத்தவில்லை: சீனா மறுப்பு..!

என்னை வங்காளத்தில் குறிவைத்தால் மொத்த தேசத்தையும் குலுங்க வைப்பேன்: மம்தா பானர்ஜி

அடுத்த கட்டுரையில்
Show comments