Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொளித்தும் வெயிலில் காத்திருக்குது செம மழை! – எந்தெந்த மாவட்டங்களில்?

Prasanth Karthick
ஞாயிறு, 5 மே 2024 (17:19 IST)
கோடைவெயில் பல பகுதிகளையும் வாட்டி வரும் நிலையில் அடுத்த சில மணி நேரங்களில் சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



தமிழ்நாட்டில் கோடைக்கால வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று முதலாக அக்கினி நட்சத்திரம் தொடங்கியுள்ளதால் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்துள்ளது. கோடைக்காலத்தில் பெய்யும் கோடைமழையின் அளவு கடந்த ஆண்டை விட குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று ஒருசில மாவட்டங்களில் கோடை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், தேனி, திருப்பூர், கோவை, ராமநாதபுரம், கள்ளக்குறிச்சி, சேலம், தருமபுரி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மிதமான மழை பெய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10.5% இடஒதுக்கீடு தொடர்பாக அமைச்சருடன் விவாதிக்க தயார்.! சவால் விடும் அன்புமணி..!!

சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரம்: சட்டப்பேரவையில் இருந்து பா.ம.க எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு

விஷச்சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்களில் இளைஞர்கள் அதிகம்: ஆய்வுக்கு பின் குஷ்பு பேட்டி..!

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு அவசியம்..! சட்டப்பேரவையில் தனி தீர்மானம் நிறைவேற்றம்..!!

துர்கா ஸ்டாலினின் சகோதரர் ராஜமூர்த்திக்கு தமிழக அரசின் முக்கிய பதவி.. பரபரப்பு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments