Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி... அடுத்த 5 நாட்களுக்கு மிகக் கனமழை!

Webdunia
திங்கள், 8 நவம்பர் 2021 (11:49 IST)
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை!
 
தென்கிழக்கு வங்கக் கடலில் அடுத்த 24 மணிநேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, வட தமிழகத்தை நோக்கி வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
எனவே அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் மிகக் கனமழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதையடுத்து பொதுமக்கள் மின்சாரம் தொடர்பான புகார்களுக்கு 9498794987 என்ற எண்ணில் அழைக்கலாம் என அறிவிப்பு

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எதிர்ப்பை மீறி புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமல்! வழக்கறிஞர்கள் போராட்டம்..!

முதுகலை, இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவது எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!

கனமழையால் முக்கிய சாலையின் நடுவே திடீரென பெரிய பள்ளம்.. அகமதாபாத் நகரில் பரபரப்பு..!

கனமழை எதிரொலி. பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு.. எந்தெந்த பகுதிகளில்?

தமிழக மீனவர்கள் 25 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை.. இந்த அட்டூழியத்திற்கு முடிவே இல்லையா?

அடுத்த கட்டுரையில்
Show comments