Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளாவில் வேகமாக பரவும் தக்காளி வைரஸ்: சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் விளக்கம்

Webdunia
ஞாயிறு, 8 மே 2022 (10:45 IST)
கேரளாவில் தற்போது தற்போது தக்காளி வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் இது குறித்து தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார் 
 
கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் பரவி வரும் தக்காளி வைரஸ் தொடர்பாக தமிழக மக்கள் யாரும் பயப்பட வேண்டாம் என்றும் தமிழகத்தில் இதுவரை தக்காளி வைரஸ் பரவ்வில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
மேலும் தக்காளிக்கும், தக்காளி வைரஸும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும் எனவே தக்காளியினால்தான் தக்காளி வைரஸ் பரவுகிறது என்ற வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் என்றும் கூறியுள்ளார் 
 
மேலும் தமிழகத்தின் தக்காளி வைரஸ் பரவினாலும் அதை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக உள்ளது என்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார் 
 
தக்காளி வைரஸ் குறிப்பாக குழந்தைகளை மட்டுமே தாக்கி வருவதாக கேரள மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சதுரகிரி கோவிலுக்கு செல்ல இன்றும் அனுமதி இல்லை: வனத்துறை முடிவால் பக்தர்கள் அதிருப்தி..!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு: இன்றும் நாளையும் மழை பெய்யும் மாவட்டங்கள் எவை எவை?

அறிவாலயத்தின் வாசலில் எம்பி சீட்டுக்காக நிற்பவர் ப சிதம்பரம்: தமிழிசை செளந்திரராஜன்

டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற கோரிக்கையா? சட்ட அமைச்சர் விளக்கம்..!

வக்பு சட்டத்திருத்தம்: அம்பானியின் ரூ.15,000 கோடி வீட்டுக்கு ஆபத்தா?

அடுத்த கட்டுரையில்
Show comments