Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுமிக்கு பாலியல் தொல்லை... முதியவருக்கு ஆயுள் தண்டனை

Webdunia
சனி, 19 பிப்ரவரி 2022 (23:16 IST)
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த  முதியவருக்கு ஆயுள் தண்டனை  வழங்கி தீர்ப்பளித்துள்ளது நீதிமன்றம்.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9 வயதுடைய இரு சிறுமிகளை  பாலியல் தொல்லை செய்ததாக  முதியவர் தங்கசாமியை  போலீஸார் கைது செய்தனர்.

இதுகுறித்த வழக்கு திருவில்லிப்புத்தூர் மாவட்டத்தில் போஸ்கோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில், தங்கசாமிக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளி மாணவர்களுக்கு உண்டியல்.. சேமித்த பணத்தை புத்தகம் வாங்க அறிவுறுத்தல்..!

ரூ.85 ஆயிரம் கோடி முதலீட்டை தமிழ்நாடு இழந்துள்ளது: அன்புமணி அதிர்ச்சி தகவல்..!

மத சண்டை வராமல் இருக்க பள்ளிகளில் பகவத் கீதை சொல்லித்தர வேண்டும்! - அண்ணாமலை!

ஊட்டி, கொடைக்கானல் செல்வோர் கவனிக்க.. நாளை முதல் இ-பாஸ் கட்டாயம்..!

ஆதரவாளர்களோடு சந்திப்பு.. அடுத்தடுத்து டெல்லி விசிட்! செங்கோட்டையன் திட்டம் என்ன?

அடுத்த கட்டுரையில்