Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”இந்து விரோதமாக பேசுவது கருத்து சுதந்திரம் அல்ல”.. பாயும் ஹெச்.ராஜா

Arun Prasath
செவ்வாய், 31 டிசம்பர் 2019 (20:24 IST)
இந்து விரோதமாக பேசுவது கருத்து சுதந்திரம் அல்ல என ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக எதிர்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் கேரளாவில் சட்டசபையில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, இந்து விரோதமாக பேசுவது கருத்து சுதந்திரம் அல்ல, குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்றுகூற மாநில அரசுக்கு சட்டத்தில் இடமில்லை” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குலதெய்வ வழிபாட்டுக்கு எதிராக பேசினாரா ஆர்.என்.ரவி: காவல்துறையில் புகார் அளித்த ஆளுனர் மாளிகை..!

இன்று 8 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

ராமர் பாலத்தின் செயற்கைக்கோள் புகைப்படம்.. ஐரோப்பிய விண்வெளி மையம் வெளியீடு..!

கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரம்.. மேலும் 7 பேர் கைது.. இன்னும் கைது இருக்கும் என தகவல்..!

இப்படிப்பட்ட அமைச்சர் இருக்கும்வரை தமிழ்நாட்டை யாராலும் காப்பாற்ற முடியாது: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments