Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குட்கா தடை நீக்க வழக்கின் தீர்ப்பு: உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு..!

Webdunia
புதன், 8 பிப்ரவரி 2023 (18:31 IST)
குட்கா மற்றும் புகையிலை பொருள்களுக்கான தடை நீக்கத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்துள்ளது. 
 
குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை தடை நீக்கத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு பரபரப்பு ஏற்படுத்தியது. 
 
இந்த நிலையில் சென்னை மன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்யக் கூறி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்துள்ளது. குட்கா நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கில் புகையிலை பொருட்களுக்கான தடையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்து இருந்தது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

நீதிபதி சுவாமிநாதன் மீது புகார்..! நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றத்திற்கு கொளத்தூர் மணி கடிதம்..!

இளைஞர் மர்மமான முறையில் உயிரிழப்பு..! உறவினர்கள் சாலை மறியல் - பதற்றம்..!!

அனைத்து மக்களுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்குக.! இபிஎஸ் வலியுறுத்தல்..!!

அடுத்த 5 நாட்களுக்கு, வெப்பநிலை உயரும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தீ விபத்தில் 33 பேர் உயிரிழந்த விவகாரம்..! தாமாக முன்வந்து விசாரிக்கும் குஜராத் நீதிமன்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments