Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல் முயற்சியிலேயே குரூப் 1 தேர்வில் வெற்றி: டிஎஸ்பி ஆகும் டீக்கடைக்காரர் மகள்

Webdunia
வெள்ளி, 5 ஆகஸ்ட் 2022 (13:22 IST)
முதல் முயற்சியிலேயே குரூப் 1 தேர்வில் வெற்றி: டிஎஸ்பி ஆகும் டீக்கடைக்காரர் மகள்
முதல் முயற்சியிலேயே குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்ற டீக்கடைக்காரர் ஒருவரின் மகள் டிஎஸ்பியாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த வடவாளம் ஊராட்சி என்ற பகுதியில் டீக்கடைக்காரர் ஒருவரின் மகள் பவானியா என்பவர் சமீபத்தில் குரூப் 1 தேர்வில் எழுதினார்
 
இவர் எந்த ஒரு பயிற்சி மையத்திற்கும் செல்லாமல் தானாகவே முயற்சி செய்து நூலகங்களில் உள்ள புத்தகங்களை எடுத்து படித்ததாக கூறியுள்ளார். 
 
இவர் முதல் முயற்சியிலேயே குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று உள்ளார். தற்போது அவர் டிஎஸ்பி பணிக்கு தேர்வாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
முதல் முயற்சியிலேயே குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்று டிஎஸ்பி பணிக்கு தேர்வாகியுள்ள பவானியாவை அவரது குடும்பத்தினர் நண்பர்கள் உற்றார் உறவினர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

28 நாட்களில் 91 ஆயிரம் பேருக்கு கொரோனா! பெருந்தொற்றாக மாறுமா? - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

விருந்தில் பணத்தை காற்றில் தூக்கியெறிந்த பெண்.. நீதிமன்றம் கொடுத்த அதிர்ச்சி தண்டனை..!

ஆர்டர் செய்ததோ வீட்டு உபயோக பொருட்கள்.. வந்ததோ பொருட்களின் ஸ்டிக்கர்கள்.. அதிர்ச்சி தகவல்..!

6 வயது மகளை கண்களுக்காக விற்பனை செய்த தாய்.. வழக்கை விசாரித்த நீதிபதி அதிர்ச்சி..!

உச்சத்திற்கு சென்றது ஜியோ.. 1.55 லட்சம் சந்தாதாரர்களை இழந்த பி.எஸ்.என்.எல்.. அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments