Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த தாத்தா பரபரப்பு வாக்குமூலம்

Webdunia
வெள்ளி, 18 ஜனவரி 2019 (16:49 IST)
தண்டாரம்பட்டு அருகே தென் முடியலூரில் வசித்து வந்த 10 வயது மாணவி சில தினங்களுக்கு முன் கரும்பு தோட்டத்தில் பிணமாக மீட்கப்பட்டார்.
சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்டதற்கு அதே பகுதியைச் சேர்ந்த கணேசன் (60)காரணம் என்று தெரியவந்தது.
 
இதனையடுத்து போலீஸார் கணேசனை கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர் போலீஸிடம்  கூறியதாவது  :
 
சம்பவம் நடந்த அன்று சிறுமி வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருக்கும் போது நான் குடி போதையில் இருந்தேன். அதனால எனக்கு தவறான எண்ணம் வந்துவிட்டது. 
 
பின்னர் சிறுமியை கரும்பு தோட்டத்திற்கு அழைத்துசென்று தொடர்ந்து 2 மணிநேரம் அவளை பாலியல் ரீதியாக துன்புறுத்தினேன்.அதனால் சிறுமிகு அளவுக்கு அதிகமாக ரத்தம் வெளியேறி அபொழுதே துடிதுடித்து இறந்தாள். 
 
இதனையடுத்து நான் அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டேன் . இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

5 ரூபாய் லஞ்சம் வாங்கிய கணினி ஆபரேட்டர் .! இந்த வினோத சம்பவம் எங்கு தெரியுமா.?

காற்றாலை திட்டத்திற்கு எதிர்ப்பு.! அதானி நிறுவனத்திற்கு எதிராக இலங்கையில் வழக்கு!!

சிறுவன் உயிரிழந்ததன் எதிரொலி.! வனத்துறை வசம் செல்கிறது குற்றால அருவிகள்..!!

புது உச்சத்தை நோக்கி தங்கம் விலை.. ரூ.55000ஐ நெருங்கியது ஒரு சவரன் விலை..!

ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!

அடுத்த கட்டுரையில்