மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை வழங்கிட கோரி ஆர்பாட்டம்

Webdunia
திங்கள், 20 ஆகஸ்ட் 2018 (18:20 IST)
மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியத்தை மாநில அரசு வழங்கிட கோரி அரசு மருத்துவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் மற்றும் பணப் படிகளை வழங்கிட கோரியும் தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்  ஒரு பகுதியாக கரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு மருத்துவர்களின் கூட்டமைப்பு சார்பில் தமிழக அரசை கண்டித்து கரூர் அரசு தலைமை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இருபால் மருத்துவர்களும் சுமார் 30க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு மத்திய மாநில அரசுகளுக்கு எதிரான கண்டன கோஷங்களை எழுப்பினர்.


பேட்டி – நந்தகுமார் – அரசு மருத்துவர் கரூர்


சி.ஆனந்தகுமார்

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரலாற்றில் முதல்முறையாக ஈரான் தாக்குதலில் சிக்கி சின்னாபின்னாமான F-35 போர் விமானம்.. அமெரிக்காவுக்கு அவமானமா?

ஒழுங்கா வேலை பார்க்கலைன்னா சீட்டை கிழிச்சிடுவேன்.. சொல்வது தனியார் நிறுவனம் அல்ல, ரயில்வே துறை..!

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஸ்மார்ட்போன்களில் ஆதார் செயலி கட்டாயம்? மத்திய அரசின் அதிரடி..!

அதிமுக கூட்டணியில் யாருக்கு எவ்வளவு சீட்?!.. பழனிச்சாமி முடிவு என்ன?..

19 வயது மல்யுத்த வீரரை நடுரோட்டில் தூக்கில் தொங்கவிட்ட ஈரான் அரசு.. உலக நாடுகள் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments