மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை வழங்கிட கோரி ஆர்பாட்டம்

Webdunia
திங்கள், 20 ஆகஸ்ட் 2018 (18:20 IST)
மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியத்தை மாநில அரசு வழங்கிட கோரி அரசு மருத்துவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் மற்றும் பணப் படிகளை வழங்கிட கோரியும் தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்  ஒரு பகுதியாக கரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு மருத்துவர்களின் கூட்டமைப்பு சார்பில் தமிழக அரசை கண்டித்து கரூர் அரசு தலைமை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இருபால் மருத்துவர்களும் சுமார் 30க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு மத்திய மாநில அரசுகளுக்கு எதிரான கண்டன கோஷங்களை எழுப்பினர்.


பேட்டி – நந்தகுமார் – அரசு மருத்துவர் கரூர்


சி.ஆனந்தகுமார்

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல்.. பாஜக அமோக வெற்றி முகம்.. வழக்கம்போல் ஏமாந்த எதிர்க்கட்சிகள்..!

ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளி நாணயங்கள் போலியா? அதிர்ச்சி தகவல்..!

பொங்கலுக்கு பிறகு அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

ஆட்டத்தை ஆரம்பித்த அமெரிக்கா!.. வெனிசுலா எண்ணெய் கப்பல் பறிமுதல்!...

1000 காளைகள்!.. 600 வீரர்கள்!. அனல் பறக்கும் பாலமேடு ஜல்லிக்கட்டு!...

அடுத்த கட்டுரையில்
Show comments