Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆளுநர் ரவி அளிக்க இருந்த தேநீர் விருந்து ரத்து.. என்ன காரணம்?

Webdunia
செவ்வாய், 15 ஆகஸ்ட் 2023 (07:58 IST)
இன்றைய சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் நடத்த இருந்த தேநீர் விருந்து ரத்து செய்யப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஏற்கனவே ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அதேபோல் காங்கிரஸ் கட்சியும் தங்கள் எம்எல்ஏக்கள் ஆளுநர் மாளிகையில் நடக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பார்கள் என்று அறிக்கை வெளியிட்டிருந்தது. 
 
இந்த நிலையில் ஆளுநர் ரவி அளிக்க இருந்த தேநீர் விருந்து ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் தேநீர் விருந்து ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தேநீர் விருந்து நடத்தும் வேறு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் இங்கு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments