Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறை கைதிகள் தீபாவளி கொண்டாட சிறப்பு ஏற்பாடு! – வளாகத்தில் பலகாரக்கடை!

Webdunia
புதன், 9 அக்டோபர் 2019 (17:54 IST)
எதிர்வரும் 27ம் தேதி இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை கோலகலமாக கொண்டாடப்படும் நிலையில் சிறைக்கைதிகளும் தீபாவளி கொண்டாட சிறை நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோயம்புத்தூர் மத்திய சிறைச்சாலையில் கைதிகளை அவர்களது உறவினர்கள் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறை வளாகத்திலேயே பலகாரக்கடையும் அமைக்கப்பட்டுள்ளது. கைதிகளுக்கு பலகாரங்கள் கொடுக்க விரும்புவோர் அங்காடியிலிருந்து வாங்கி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோல மேலும் பல சிறைசாலைகள் கைதிகள் தீபாவளி கொண்டாட சில ஏற்பாடுகளை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

சவுக்கு சங்கருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? காயத்ரி ரகுராம் கேள்வி..!

100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் உண்மையா? மின் வாரியம் விளக்கம்

அதானி நிறுவனத்திற்கு முதலீடு கிடையாது! நார்வே எடுத்த அதிரடி முடிவு! – காரணம் என்ன தெரியுமா?

மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றால் பிளான் B என்ன? அமித்ஷா அளித்த அதிரடி பதில்..!

உயர்கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு உத்தரவு

அடுத்த கட்டுரையில்
Show comments