Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாதிச் சான்றிதழ் குறித்து தமிழக அரசு முக்கிய அறிவிப்பு

Webdunia
வியாழன், 10 பிப்ரவரி 2022 (00:02 IST)
இருவேறு சாதிகளைச் சேர்ந்துள்ள பெற்றோருக்குப் பிறந்த குழந்தைகளுக்குச்   சான்றிதழ் வழங்குதல் தொடர்பாக இதுவரை குழப்பம்  நிலவிவந்த  நிலையில், இன்று தமிழக அரசு ஒரு முக்கிய விளக்கம் அளித்துள்ளது.

அதில், பெற்றோர்களின் விருப்பத்தின்படி, குழந்தைகளின் சாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும் என அறிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் வரும் அமித்ஷாவுக்கு கருப்பு கொடி காட்டுவோம்: செல்வப்பெருந்தகை..!

ஈஷாவில் தமிழ் பண்பாட்டை கொண்டாடும் “தமிழ்த் தெம்பு - தமிழ் மண் திருவிழா”!

நான் சிபிஎஸ்சி பள்ளி எதுவும் நடத்தவில்லை.. அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு திருமாவளவன் பதில்..!

2 ஓவரில் 2 விக்கெட் இழந்தாலும் சுதாரித்த வங்கதேசம்.. இந்தியாவுக்கு இலக்கு என்ன?

பெங்களூரில் பிரமாண்டமான கூகுள் அலுவலகம்.. சமஸ்கிருத பெயர் வைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments