Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்திற்கு வந்த அமைச்சரின் கார் முற்றுகை.

Webdunia
புதன், 9 பிப்ரவரி 2022 (23:43 IST)
பொள்ளாச்சி திமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்திற்கு வந்த அமைச்சரின் கார் முற்றுகை.
 
பொள்ளாச்சி நகரத்துக்கு உட்பட்ட 25 வார்டில் தி.மு.க.சார்பில அசோக்குமார் என்பவரது மனைவி பாலகிருஷ்ணவேணி தி.மு.க.சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்,நான்கு மணி நேரத்தில்மீண்டும் வந்த தகவலின் அடிப்படையில் பாலகிருஷ்ணன் வேணி மாற்றப்பட்டு பானுமதி என்கிற பெண்ணை தி.மு.க.தலைமை அறிவித்தது,அதிர்ச்சி அடைந்த ஆதரவாளர்கள் பொள்ளாச்சி திருப்பூர் சாலையில் தனியார் கல்யாண மண்டபத்தில் பொள்ளாச்சி, வால்பாறை, கோட்டூர்,பெரிய நெகமம் மற்றும் உள்ளடக்கிய தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் ஆயத்தீர்வை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் நடைபெற்றது,வேட்பாளர் மாற்றப்பட்டது முடித்து கூட்டம் முடிந்தவுடன் அசோக்கின் ஆதரவாளர்கள் அமைச்சரின் முற்றுகையிட்டு அமைச்சன் காரின் முன் தர்ணாவில் ஈடுபட்டனர் பின்மாவட்ட செயலாளர் கலந்துபேசி இப்பிரச்னை குறித்து முடிவெடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்,இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐடி கார்டு வாங்கி இந்து என உறுதி செய்த பின்னரே சுட்டார்கள்.. காஷ்மீர் தாக்குதலில் அதிர்ச்சி தகவல்..!

காஷ்மீர் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்.. 20 பேர் பலி.. மோடி-அமித்ஷா அவசர ஆலோசனை..!

LICக்கு திடீரென கிடைத்த ஜாக்பாட்.. ஒரே பங்கில் கோடிக்கணக்கில் லாபம்..!

மறைந்த போப் உடல்.. முதல்முறையாக வெளியிட்ட வாடிகன் நிர்வாகம்..!

டாஸ்மாக் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு.. எத்தனை ஆயிரம்? அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments