Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒலிம்பிக் சென்றவர்களுக்கு அரசு வேலை – அமைச்சர் தகவல்

Webdunia
திங்கள், 26 ஜூலை 2021 (16:15 IST)
தமிழகத்தைச் சேர்ந்த வீரர்கள், சுபா வெங்கடேஷ், தனலட்சுமி, ஆகிய இருவருக்கும் தமிழகம் திரும்பிய உடன் அரசு பணிக்கான ஆணை வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி  கடந்த 23 ஆம் தேதி கோலாகலமாகத் தொடங்கியது. இப்போட்டியில் தமிழக வீரர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில், ஏழ்மை நிலையில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள சென்றுள்ள தமிழகத்தைச் சேர்ந்த வீரர்கள், சுபா வெங்கடேஷ், தனலட்சுமி, ஆகிய இருவருக்கும் தமிழகம் திரும்பிய உடன் அரசு பணிக்கான ஆணை வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிடுள்ளதாகத் தமிழக அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments