Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும்- அரசு கோரிக்கை

Sinoj
செவ்வாய், 13 பிப்ரவரி 2024 (19:01 IST)
அரசு  ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என  தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பிப்ரவரி 12 ஆம் தேதி முதல் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று இடை  நிலை பதிவு மூப்பு ஆசிரியர் சங்கம் அறிவித்திருந்த நிலையில், வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி முதல் போராட்ட்டம் நடத்தப்படும் என்று  அறித்துள்ளது.
 
இந்த நிலையில், அரசு  ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என  தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
 
இதுகுறித்து தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது:
 
தமிழ்நாட்டில் விரைவில் நிதி நிலைமை சீரானவுடன் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை அரசு பரிசீலிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொன்னதை செய்த பாஜக அமைச்சர்..! பதவியை ராஜினாமா செய்ததால் பரபரப்பு..!!

ஆர்.எஸ் பாரதி மீது அவதூறு வழக்கு.! நானே நீதிமன்றத்தில் ஆஜராவேன்.! அண்ணாமலை..!!

மனம் வெறுத்து தற்கொலை செய்து கொண்ட ரோபோ.. தென்கொரியாவில் ஒரு வித்தியாசமான சம்பவம்..!

ராகுல் காந்திக்கு யாராவது கணக்கு சொல்லி கொடுங்கள்: குஷ்பு கிண்டல்..!

வழி விடாமல் சென்ற ஆட்டோ ஓட்டுநருக்கு நடுரோட்டில் அடி உதை.. இளம்பெண் மீது வழக்குப்பதிவு

அடுத்த கட்டுரையில்
Show comments