Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறப்பு பேருந்துகள் மூலம் 9 கோடி வருவாய்: 4 லட்சம் பேர் பயணம்!

Webdunia
திங்கள், 13 ஜனவரி 2020 (09:52 IST)
பொங்கலுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு பேருந்துகள் மூலம் அரசுக்கு 9.55 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.

தமிழகம் முழுவதும் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் நகரங்களில் வேலை செய்வோர் சொந்த ஊர்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதற்காக தமிழகம் முழுவதும் அரசு சிறப்பு பேருந்துகளை இயக்கியது. கடந்த 3 நாட்களில் இந்த சிறப்பு பேருந்துகள் மூலம் 4.25 லட்சம் பேர் பயணித்துள்ளனர். இதன் மூலம் அரசுக்கு ரூ.9.55 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. நாளை போகி அன்று பலர் சொந்த ஊர்களுக்கு பயணிப்பார்கள், மேலும் மாட்டு பொங்கல், காணும் பொங்கல் சமயங்களிலும் மக்கள் அதிகம் பயணிப்பார்கள் என்பதால் வருவாய் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments