Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை..! சவரனுக்கு 200 ரூபாய் உயர்வு..!

Webdunia
சனி, 13 ஜனவரி 2024 (11:44 IST)
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 200 அதிகரித்துள்ளது.
 
சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. கடந்த நான்கு நாட்களாக தங்கத்தின் விலை குறைந்து வந்த நிலையில், நேற்று  தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கம் 46 ஆயிரத்து 560 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. 
 
இந்நிலையில் தங்கத்தின் விலை இன்றும் அதிரடியாக உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 200 அதிகரித்து ஒரு  சவரன் ரூ. 46,760-க்கு விற்பனையாகிறது.  ஒரு கிராம் ரூ. 25 உயர்ந்து ரூ. 5,845-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ALSO READ: பொங்கல் பண்டிகை.. சொந்த ஊர்களுக்கு மக்கள் படையெடுப்பு! அணிவகுத்து நின்ற வாகனங்கள்.!!
 
24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.50,520 ஆகவும், கிராம் ஒன்று ரூ.6,315 ஆகவும் விற்பனையாகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை  ரூ.78.00 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.78,000 க்கு விற்பனையாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முத்தமிட்டால் உயிர்க்கொல்லி காய்ச்சல் பரவுமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

அண்ணாமலை நன்றாக படிச்சிட்டு வரட்டும்.. வாழ்த்துக்கள்: செல்லூர் ராஜூ

கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு.. ஆன்மீக வழிபாடு நிகழ்ச்சியில் பயங்கரம்..!

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

மீனவர் பிரச்சனை குறித்து முதல்வர் ஸ்டாலின் மீண்டும் கடிதம்..! கண்டுகொள்ளாத மத்திய அரசு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments