டுவிட்டரில் ’டிரண்ட்’ஆகும் ‘கோபேக் மோடி ’

Webdunia
செவ்வாய், 9 ஏப்ரல் 2019 (19:55 IST)
பாராளுமன்ற தேர்தலுக்கு அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றனர்.   அனைத்து கட்டிகளும் மிக முனைப்புடன் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த வருடம் கஜா புயலால்  தமிழகம் பலத்த சேதாரங்களைச் சந்தித்தது. இதற்கு தமிழக அரசு தரப்பில் 15000 கோடி இழப்பீடு கோரப்பட்டது. ஆனால் கையில் கிடைத்ததோ வெறும் 1000 கோடி ரூபாய். 
 
இதனையடுத்து தமிழகத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடவும் வரவில்லை. இதுபற்றி ஒருவார்த்தை கூட மோடி ஆறுதல் தெரிவிக்கவில்லை என்று இங்குள்ள ஆளும் அதிமுக, பாஜகவிரனரைத் தவிர மற்ற எல்லா கட்சிகளும் குற்றம்சாட்டினர்.
 
ஆனால் தற்போது தேர்தல் முன்னிட்டு மட்டும் வாக்கு சேகரிக்க மோடி வந்துள்ளார் என்று எதிர்கட்சிகள் பலரும் விமர்சனம் செய்துவருகின்றனர்.
 
இந்நிலையில் இன்று கோவை வந்துள்ள மோடிக்கு சமூக வலைதளமாக டுவிட்டரில் பலரும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.
 
அதில் ’கோ பேக் மோடி’ என்பது டுடிட்டரில் தற்போது டிரண்ட் ஆகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments