Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஷவர்மா சாப்பிட்ட சிறுமி உயிரிழப்பு

Webdunia
திங்கள், 18 செப்டம்பர் 2023 (13:31 IST)
நாமக்கல் பரமத்தி சாலையில் உள்ள உணவகத்தில் ஷவர்மா சாப்பிட்ட சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் பரமத்தி சாலையில் உள்ள ஐவின்ஸ் என்ற உணவகம் இயங்கி வந்தது. இந்த உணவகத்தில் சாப்பிட்ட கலையரசி என்ற சிறுமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார்.

இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதே உணவகத்தில் ஷவர்மா சாப்பிட்ட மேலும் 13 மாணவர்கள் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தை அடுத்து மாவட்ட ஆட்சியரின் உத்தவின் பேரில் உணவகத்திற்குச் சீல் வைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் இங்கு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments