தேவை வெள்ளை அறிக்கை!-டாக்டர் ராமதாஸ்

Webdunia
திங்கள், 18 செப்டம்பர் 2023 (13:10 IST)
பொதுப்போட்டி பிரிவில் உள்ள 31% இட ஒதுக்கீட்டில் எந்தெந்த சாதியினருக்கு எவ்வளவு பிரதிநிதித்துவம் கிடைக்கிறது என்பது குறித்த உண்மைகளை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்று பாமக முன்னாள் தலைவரும், மருத்துவருமான ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தன் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

‘’தேவை  வெள்ளை அறிக்கை!
31% பொதுப்போட்டி பிரிவின்
பிரதிநிதித்துவம் யார், யாருக்கு?

தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

மீதமுள்ள 31% இட ஒதுக்கீடு பொதுப்போட்டி. இது அனைவருக்கும் பொதுவானது.

இந்த பொதுப்போட்டி பிரிவில் உள்ள 31% இட ஒதுக்கீட்டில் எந்தெந்த சாதியினருக்கு எவ்வளவு பிரதிநிதித்துவம் கிடைக்கிறது என்பது குறித்த உண்மைகளை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.

அதற்காக அதுகுறித்த விவரங்களை வெள்ளை அறிக்கையாக தமிழக அரசு வெளியிட வேண்டும்’’என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவறுதலாக அமெரிக்கா விமானங்களை சுட்டு வீழ்த்திய குவைத்!..

அதிமுக கூட்டணியில் ராமதாஸ்!. அன்புமணி போட்ட 3 கண்டிஷன்கள்!...

ஸ்டாலின்கிட்ட எனக்கு ரொம்ப பிடிச்சது இதுதான்!.. ரஜினிகாந்த் ஓப்பன் டாக்!..

பிரேமலதா கேட்கும் தொகுதிகள்!.. துக்கம் இழந்த கூட்டணி எம்.எல்.ஏக்கள்!..

பழிக்கு பழி!..இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்!.. உயிர் தப்பினாரா நெதன்யாகு?..

அடுத்த கட்டுரையில்
Show comments