Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல் ! டீசல் விலை உயர்வை குறைக்க வேண்டும்… எம்.பி. ஜோதிமணி மாவட்ட ஆட்சியரிடம் மனு

Webdunia
திங்கள், 29 ஜூன் 2020 (23:28 IST)
கரூரில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க வேண்டும் எனக் கூறி மாவட்ட ஆட்சியரிடம் அனு அளித்தார்.

அப்போது., மத்திய ஆட்சியில் உள்ள மோடி அரசு பெட்ரோல், டீசல் விலையை கொரனோ காலத்தில் உயர்த்தி வருகிறது. அது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. 820 சதவீதம் டீசலுல், 750 சதவீதம் பெட்ரோலும் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த 6 வருசத்தில் 18 லட்சம் கோடி கொள்ளை. இந்த ஒரு வருடத்தில் 3 லட்சம் கோடி ரூபாய் கொள்ளை அடித்து இருக்கிறார்கள். இன்றைய விலை 20.68 பைசா, கச்சா விலை. அந்திலிருந்து பிரிக்கும் பெட்ரோல், டீசல் விலை 80க்கும், 85க்கும் விற்பனை செய்கிறார்கள். டெல்லியில் பெட்ரோலை விட டீசல் விலை அதிகமாக இருக்கிறது. 2004 காங்கிரஸ் ஆட்சியில் டீசல் அதிக விலைக்கு விற்பனை செய்ய அனுமதிக்கவில்லை. உலகில் உள்ள நாடுகள் விவசாயிகளுக்கு மாதாமாதம் பணம் கொடுக்கிறார்கள்.

விவசாயிகள் மாதம் 10 ஆயிரம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்கள். ஆனால் மத்திய அரசு எந்த நிதியும் வழங்காமல் கொள்ளையடித்து வருகிறார்கள் என்றார்.
அப்போது மாவட்ட தலைவர் சின்னசாமி உள்ளிட்ட கட்சி பொறுப்பாளர்கள் உடன் இருந்தனர்.
 

 

தொடர்புடைய செய்திகள்

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

ஈரோடு கிழக்கில் நடந்தது தான் விக்கிரவாண்டியில் நடக்கும்: எடப்பாடி பழனிசாமி பேட்டி..!

மனித விரலை அடுத்து பூரான்.. ஆன்லைன் ஐஸ்க்ரீம் வாங்குவதற்கு அச்சப்படும் பொதுமக்கள்..!

நீட் தேர்வு முறைகேடு.. 4 மாணவர்கள் கைது.. 9 மாணவர்களுக்கு சம்மன்..!

ஆப்பிள் மேல் அப்கிரேட்… மதுரையில் உலாவரும் வேன்!

அடுத்த கட்டுரையில்
Show comments