Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே மாதத்தில் மீண்டும் உயர்ந்த சிலிண்டர் விலை: இல்லத்தரசிகள் அதிர்ச்சி!

Webdunia
வியாழன், 19 மே 2022 (07:14 IST)
ஒவ்வொரு மாதமும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு வரும் நிலையில் கடந்த ஒன்றாம் தேதி 50 ரூபாய் உயர்த்தப்பட்டதால் இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர் 
 
இந்த நிலையில் ஒரே மாதத்தில் மீண்டும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்று சமையல் எரிவாயு சிலிண்டர் மூன்று ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் 1018 ரூபாய் 50 காசு என சமையல் எரிவாயு சிலிண்டர் விற்பனையாகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது
 
ஏற்கனவே பெட்ரோல், டீசல், சமையல் எண்ணெய், காய்கறிகள் உள்பட அனைத்து பொருட்களும் விலை ஏறி வரும் நிலையில் தற்போது சமையல் எரிவாயு சிலிண்டர் ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது பொதுமக்களுக்கு பெரும் சுமையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
சமையல் எரிவாயு சிலிண்டர் மட்டுமன்றி வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலையும் 8 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதால் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 2507 ரூபாய் என விற்பனை செய்து வருகிறது
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பன் புதிய ரயில் பாலத்திற்கு அப்துல்கலாம் பெயர்: பிரேமலதா வலியுறுத்தல்..!

காந்தியைப் பிடிக்காதவர்களுக்கு அவர் பெயரில் உள்ள திட்டமும் பிடிக்கவில்லை: முதல்வர் ஸ்டாலின்..!

மியான்மர் நிலநடுக்கம்.. உயிரிழப்பு 1,000-ஐ தாண்டும் என அச்சம்! தீவிர மீட்புப்பணிகள்..!

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments