Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் எந்தெந்த பகுதிகளில் விநாயகர் சிலைகளை கரைக்கலாம்: காவல்துறை அறிவிப்பு

Webdunia
வியாழன், 21 செப்டம்பர் 2023 (16:03 IST)
சமீபத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் முடிவடைந்த நிலையில் தற்போது விநாயகர் சதுர்த்தி, கொண்டாட்டத்தின் போது பயன்படுத்தப்பட்ட விநாயகர் சிலைகளை எந்தெந்த பகுதிகளுக்கு கரைக்கலாம் என்பது குறித்து காவல்துறை செய்தி குறிப்பை வெளியிட்டுள்ளது. 
 
சென்னையை பொருத்தவரை பட்டினப்பாக்கம் நீலாங்கரை காசிமேடு மீன் பிடி துறைமுகம் மற்றும் திருவொற்றியூர் ஆகிய நான்கு கடற்கரை பகுதிகளில் விநாயகர் சிலைகளை கரைக்கலாம் என காவல்துறை அறிவித்துள்ளது. 
 
மேலும் விநாயகர் சிலையை கரைக்கும் போது நிபந்தனைகளை பின்பற்ற வேண்டும் என்றும் அனுமதித்த வழித்தடங்களில் மட்டுமே அமைதியான முறையில் ஊர்வலம் செய்ய வேண்டும் என்றும் காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

100 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்த உயிரினம்! மீண்டும் வந்த அதிசயம்!

சிறையில் இருந்ததால் செய்தித்தாள் படிக்கவில்லை போலும்.. செந்தில் பாலாஜிக்கு ஜெயக்குமார் பதிலடி..

2வது விமானத்தில் வந்த இந்தியர்களுக்கும் கைவிலங்கு: அதிர்ச்சி தகவல்..!

ஓடும் ரயிலில் இருந்து கிழே விழுந்த பயணி.. செல்போன் சிக்னலை வைத்து கண்டுபிடித்த போலீசார்..!

அத்தை, சித்தி, பெரியம்மாவிடம் தவறாக நடக்க முயற்சி.. கடைசியில் ஏற்பட்ட பரிதாபம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments