Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விநாயகர் சிலை வழிபாட்டில் நடனம் ஆடிய நபர் திடீர் உயிரிழப்பு.. கதறி துடிக்கும் கர்ப்பிணி மனைவி..!

Webdunia
வியாழன், 21 செப்டம்பர் 2023 (15:32 IST)
விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின் போது ஆட்டம் பாட்டத்துடன் இருந்த நபர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்ததை அடுத்து அவரது கர்ப்பிணி  மனைவிகதறி அழுதது காண்போரை கண் கலங்க செய்தது. 
 
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தர்மாவரம் என்ற பகுதியில் விநாயகர்  சதுர்த்தி தினத்தில் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது 24 வயது இளைஞர் ஒருவர் நடனம் ஆடிக் கொண்டிருந்த நிலையில் திடீரென மயங்கி விழுந்தார். 
 
உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 
 
அந்த இளைஞருக்கு கடந்த ஆண்டு தான் திருமணம் ஆனதாகவும் அவருடைய மனைவி ஆறு மாத கர்ப்பிணியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. கணவரின் மறைவு கேட்டு அவரது மனைவி கதறியழும் காட்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

IRCTC-யின் 'ஸ்ரீ ராமாயண யாத்திரை' டீலக்ஸ் ரயில் பயணம்.. தொடங்குவது எப்போது? கட்டணம் எவ்வளவு?

தேர்தலுக்கு பின்புதான் முதலமைச்சர் யார்? என்பதை முடிவு செய்வோம்: டிடிவி தினகரன்

டெல்லி வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து.. லிப்டில் சிக்கிய நபர் பரிதாப பலி..!

மகாராஷ்டிர அரசியலில் வரலாறு காணாத திருப்பம்: ராஜ் - உத்தவ் தாக்கரே மீண்டும் கைகோர்க்கிறார்களா?

கச்சத்தீவு எங்களுக்கு சொந்தம்.. திருப்பி தர முடியாது: இலங்கை திட்டவட்ட அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments