Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கோடை விடுமுறை அறிவிப்பு! எத்தனை நாட்கள்?

Siva
செவ்வாய், 30 ஏப்ரல் 2024 (08:05 IST)
ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கோடை விடுமுறை அறிவிக்கப்படும் நிலையில் இந்த ஆண்டு கோடை விடுமுறை குறித்து அறிவிப்பு சற்றுமுன் வழியாக உள்ளது.

பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்படுவது போலவே நீதிமன்றத்திற்கும் கோடை விடுமுறையை அளிக்கும் வழக்கம் பல ஆண்டுகளாக உள்ளது என்பதை தெரிந்தது.

அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு கோடை விடுமுறை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நாளை முதல் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் அதாவது மே 1 முதல் கோடை விடுமுறை என்றும் ஜூன் 2ஆம் தேதி வரை அதாவது ஒரு மாதத்திற்கு உயர் நீதிமன்றம் செயல்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

இருப்பினும் அவசரகால வழக்குகளை ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் மட்டும் தாக்கல் செய்யலாம் என்றும் விடுமுறை கால அவசர வழக்குகளை குறிப்பிட்ட சில நீதிபதிகள் மட்டும் விசாரணை செய்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ: தமிழக மீனவர்கள் மீது கடற்கொள்ளையர் தாக்குதல்.. ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் கொள்ளை..!

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments