Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை முதல் நாடு முழுவதும் 2ஆம் கட்ட கொரோனா தடுப்பூசி!

Webdunia
வெள்ளி, 12 பிப்ரவரி 2021 (20:14 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக முதல் கட்ட தடுப்பூசி சமீபத்தில் போடப்பட்ட நிலையில் நாளை முதல் நாடு முழுவதும் இரண்டாம் கட்ட தடுப்பூசி போடும் பணி தொடங்க உள்ளது 
 
இந்தியாவில் கொரோனா வைரஸை தடுக்க முன் களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் ஜனவரி 16 ஆம் தேதி தொடங்கியது. முதல் கட்ட தடுப்பூசி போட்டவர்கள் அடுத்த 28 நாள்களில் அடுத்த கட்ட தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்ற வகையில் தமிழகம் உள்பட நாளை முதல் இந்தியா முழுவதும் இரண்டாம் கட்ட தடுப்பூசி போடும் பணி தொடங்க உள்ளது 
 
தமிழகத்தில் மட்டும் இதுவரை இரண்டு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜனவரி 16 ஆம் தேதி தடுப்பூசி போட்டுக் கொண்ட அனைவரும் நாளை 2வது தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹஜ் புனித பயணம் சென்ற 98 இந்தியர்கள் பலி..! மத்திய அரசு தகவல்..!!

டாஸ்மாக் வருமானம் அதிகரிப்பு..! கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு ரூ. 1, 734 கோடி உயர்வு..!

கள்ளக்குறிச்சி சென்ற சாட்டை துரைமுருகனுக்கு அடி உதை.. அதிர்ச்சியில் நாம் தமிழர் கட்சியினர்..!

கள்ளச்சாராயம் உயிரிழப்பு அதிகரித்தது ஏன்? – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!

இந்தியாவில் உருவான ஓநாய் - நாய் கலப்பின விலங்கு: இதனால் ஏற்படப்போகும் விளைவுகள்

அடுத்த கட்டுரையில்
Show comments