Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி: இன்று முதல் ஆரம்பம்!

Webdunia
புதன், 28 ஜூலை 2021 (07:55 IST)
இதுவரை அரசு மருத்துவமனைகளில் மட்டுமே இலவசமாக தடுப்பூசி போடப்பட்டு வந்த நிலையில் இன்று முதல் தமிழகம் முழுவதும் தனியார் மருத்துவமனைகளிலும் இலவச தடுப்பூசி போடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி போடும் திட்டத்தை இன்று காலை 10 மணிக்கு ஆரம்பித்து வைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது
 
அரசு மருத்துவமனைகளில் மட்டுமின்றி தனியார் மருத்துவமனைகளிலும் இலவச தடுப்பூசி போடும் திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படும் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் சமீபத்தில் தெரிவித்திருந்தார் என்பது தெரிந்ததே. அதன்படி இந்த திட்டம் இன்று முதல் தனியார் மருத்துவமனைகளிலும் ஆரம்பிக்கப்பட உள்ளது
 
மேலும் தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் செலுத்தி தடுப்பூசி போடும் முறையும் எப்பொழுதும் போது தொடரும் என்றும் தனியார் மருத்துவமனைகளில் கோவிஷீல்டு தடுப்பூசி ரூபாய் 750 எனவும் கோவாக்சின் தடுப்பூசி ரூபாய் 1410 எனவும் செலுத்தி விரும்புபவர்கள் போட்டுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து ராணா வருகை எதிரொலி: முக்கிய மெட்ரோ ரயில் நிலையம் மூடல்..!

கோவில் மேல் விழுந்த பழமையான ஆலமரம்.. பலர் பலி என அச்சம்..!

இன்று குருமூர்த்தியை சந்தித்த அண்ணாமலை.. நாளை அமித்ஷா - குருமூர்த்தி சந்திப்பு.. பாஜகவில் பரபரப்பு..!

துண்டுச்சீட்டில் கேள்விகளை எழுதி கொடுத்த திமுக எம்பி.. இந்த கேள்விகள் மட்டும் தான் கேட்க வேண்டும்?

நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments