Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்றைய நாளேடுகளில் திமுகவுக்கு எதிராக 4 பக்க விளம்பரங்கள்: அதிர்ச்சியில் திமுக!

Webdunia
ஞாயிறு, 4 ஏப்ரல் 2021 (08:56 IST)
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து இன்று இரவு ஏழு மணி உடன் பிரச்சாரம் ஓய்கிறது. இன்று இரவு 7 மணிக்கு மேல் நேரிலும் சமூக ஊடகங்களிலும் வானொலி தொலைக் காட்சியிலும் பிரச்சாரம் செய்யக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இன்று காலை வெளிவந்துள்ள அனைத்து முக்கிய நாளேடுகளிலும் திமுகவுக்கு எதிராக நான்கு பக்க 4 முழுப்பக்க விளம்பரங்கள் வந்துள்ளது திமுகவினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
நிலங்கள் ஆக்கிரமிப்பு, இருளில் தடுமாறும் மக்கள், நீட் தேர்வை கொண்டு வந்தது யார், 2ஜி ஊழல், உட்கட்சி மோதலால் நடந்த கொலைகள், இலங்கை தமிழர்களுக்கு நேர்ந்த கதி போன்ற செய்திகள் அடங்கிய நான்கு பக்க விளம்பரங்கள் வந்துள்ளன. பிரச்சாரம் முடியும் கடைசி நாளில் வெளிவந்துள்ள இந்த விளம்பரங்கள் திமுகவுக்கு எதிராக திரும்புமோ என்ற அச்சத்தில் திமுகவினர் கடும் அதிர்ச்சியில் உள்ளதாக் கூறப்படுகிறது


தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உங்களுடன் ஸ்டாலின் என்பதற்கு பதில் பொய்களுடன் ஸ்டாலின் என்பதுதான் பொருத்தமாக இருக்கும்: ஜெயகுமார்

ரயில்வே கேட்டை மூட மறந்த கேட்கீப்பர்.. ரயில் டிரைவரே இறங்கி வந்து கேட்டை மூடிய விவகாரத்தால் பரபரப்பு..!

7-வது நாளாக பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் தொடர் போராட்டம்: திடீரென சாலை மறியல் செய்ததால் பரபரப்பு..!

இறங்கிய வேகத்தில் மீண்டும் உயர்ந்த பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் நிம்மதி..!

தங்கம் விலை இன்று திடீர் சரிவு.. இன்னும் குறையுமா? வாங்குவதற்கு சரியான நேரமா?

அடுத்த கட்டுரையில்
Show comments