Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது மனித உரிமைகள் ஆணையத்தில் புகார்

Webdunia
வியாழன், 24 பிப்ரவரி 2022 (19:40 IST)
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது மனித உரிமைகள் ஆணையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திமுக பிரபமுகர் ஒருவரை தாக்கிய வழக்கில் போலீஸார் கைது செய்யப்பட்டார். நேற்ற் உ இவ்வழக்கில் அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. எனவே பூந்தமல்லி கிளைச்சிறையில் இருந்து  பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.

இ ந்நிலையில் சாலை மறியலில் ஈடுபட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. முதல் வழக்கின் அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை.

மேலும், திமுக  தொண்டரை அரை நிர்வாணப்படுத்தி தாக்கிய வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது    மா நில மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜெயக்குமாருக்கு சிக்கல் அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துரோகி என்ற வார்த்தையை வாபஸ் பெற வேண்டும்.! அண்ணாமலைக்கு ஆர்.பி உதயகுமார் எச்சரிக்கை..!!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இவர்கள்தான் உண்மையான குற்றவாளியா?... பயமா இருக்கு- அனிதா சம்பத் வெளியிட்ட வீடியோ!

ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு உளவுத்துறையின் மெத்தனப் போக்கே காரணம்: பகுஜன் சமாஜ்வாதி கட்சி

பாமக பிரமுகருக்கு சரமாரி அரிவாள் வெட்டு ..பதற்றத்தில் கடலூர் மாவட்டம்..!

ஜூலை 23-ல் மத்திய பட்ஜெட் தாக்கல்.! 7-வது முறையாக தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments