ராணுவ வீரரை கொலை செய்த திமுகவினரை தூக்கிலிட வேண்டும்: முன்னாள் ராணுவ அதிகாரி ஆவேசம்..!

Webdunia
செவ்வாய், 21 பிப்ரவரி 2023 (18:10 IST)
ராணுவ வீரரை கொலை செய்த திமுகவினரை தூக்கிலிட வேண்டும்: முன்னாள் ராணுவ அதிகாரி ஆவேசம்..!
ராணுவ வீரரை கொலை செய்த திமுகவினரை தூக்கிலிட வேண்டும் என முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் ஆவேசமாக பேசி உள்ளார். 
 
கிருஷ்ணகிரியில் ராணுவ வீரர் பிரபு என்பவர் திமுக கவுன்சிலரால் கொலை செய்யப்பட்டதை கண்டித்து இன்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. 
 
இந்த போராட்டத்தில் ஒரு சில முன்னாள் ராணுவ வீரர்கள் பங்கேற்ற நிலையில் முன்னாள் ராணுவ அதிகாரியான பாண்டியன் என்பவர் ராணுவ வீரர் பிரபுவை கொலை செய்த திமுகவினரை தூக்கிலிட வேண்டும் என்று தெரிவித்தார். 
 
ராணுவ வீரர்கள் மீதான தாக்குதல் தொடர்ந்தால் துப்பாக்கி சூடு நடத்தவும் தயங்க மாட்டோம் என்று அவர் ஆவேசமாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமலை ஏழுமலையான் கோயிலில் ஶ்ரீவாரி வைகுண்ட வாசல் தரிசனம்: முக்கிய அறிவிப்பு..!

வாரத்தின் முதல் நாளிலேயே பங்குச்சந்தை சரிவு.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி

தங்கம் விலை இன்று ஏற்றமா? சரிவா? சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

டிரம்ப், கூகுள், மைக்ரோசாப்ட், டாடா பெயர்களில் சாலைகள்.. முதல்வர் அதிரடி முடிவு..!

மீண்டும் சொதப்பும் தவெக?!.. ஈரோட்டில் 75 ஆயிரம் பேர் கலந்துகொள்ள முடியுமா?...

அடுத்த கட்டுரையில்
Show comments