சில்வண்டு சிக்கும் ஆனா… போக்கு காட்டும் சிறுத்தை! – கோவையில் பரபரப்பு!

Webdunia
புதன், 19 ஜனவரி 2022 (10:19 IST)
கோவை பி.கே.புதூர் பகுதியில் குடோன் ஒன்றில் சிறுத்தை நடமாடும் காட்சி வைரலான நிலையில் அதை பிடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் பி.கே.புதூர் பகுதியில் உள்ள தனியார் குடோன் ஒன்றில் சிறுத்தை நடமாடுவதாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த 3 நாட்களாக வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க முயற்சித்து வரும் நிலையில், சிறுத்தை குடோன் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பதுங்கி போக்கு காட்டி வருகிறது. இந்நிலையில் தனியார் குடோனில் சிறுத்தை நடமாடும் காட்சிகளை வனத்துறையினர் வெளியிட்டுள்ளனர். சிறுத்தை நடமாட்டத்தால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று முதல் தமிழகத்தில் மீண்டும் மழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மக்கள் பிரச்சனையை விட மெஸ்ஸி வருகை பெரியதா? ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் கண்டனம்..!

அமித்ஷாவிடம் 65 தொகுதிகள் கொண்ட பட்டியல்.. நயினார் நாகேந்திரன் அளித்தாரா?

பங்குச்சந்தையில் கடும் சரிவு: சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் வீழ்ச்சி

ரூ.1 லட்சத்தை நெருங்கிவிட்டது தங்கம் விலை.. இன்னும் 320 ரூபாய் தான்..

அடுத்த கட்டுரையில்
Show comments